பால்பாயின்ட் பேனாவின் எழுதுமுனை.
புரோப்பிலீன் கிளைக்கோல், டொலுவீன் போன்ற கரிமக் கரைப்பானில் சாயத்தைக் கரைத்து, பால் பாயின்ட் பேனா மை தயாரிக்கப்படுகிறது. ஆனால் பாலிமெட்ரிக் பிசின்கள் முதலியவற்றோடு நீரைக் கலந்து, அதில் பல்வேறு சாயங்களுடனும் பேனா மை தயாரிக்கப்படுகிறது. பால் பாயின்ட் பேனாவின் எழுதுமுனையில் சுழலும் தன்மையுடைய பந்து போன்ற அமைப்பு இருக்கும். எழுதும்போது இந்தப் பந்து உருளும். அவ்வாறு உருளும்போது குழாயில் உள்ள மையை தன்மீது பூசிக்கொண்டு வெளிப்படும். பேனாவை அழுத்தி எழுதினால் மட்டுமே மை வெளிப்படும்.
0
Leave a Reply